எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை, தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த […]Read More
இளைஞர்கள் பலர் தங்களுக்கு தெரியாத பெண்களை பார்க்கின்றபோது அவர்களை காமப்பொருளாகவே சித்தரிக்கின்றனர். இத்தகைய சீர்கெட்டு தெரியும் உலகில் என் தங்கைக்கு ஏற்பட்ட அவலத்தை அறிந்தவுடன் அண்ணன் தாயாக மாறி அவளுக்கு பணிவிடை செய்யும் குறும்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது 2 இளைஞர்கள் குறும்படத்தின் தொடக்கத்தில் பெண்களை எவ்வாறு மடக்கி உல்லாசம் அனுபவிப்பது என்பது குறித்து பேசுகின்றனர். அப்போது ஒரு இளைஞர், தான் 2 பெண்களுடன் உறவு கொண்டதாக தன் நண்பரிடம் கூறுகிறார். மேலும் […]Read More
தொலைக்காட்சியில் பிரபல சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ். சீரியல் தம்பதிகள் பின்பு நிஜ காதலர்களாகிய நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். பின்பு ஆல்யா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக […]Read More
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ். சீரியல் தம்பதிகள் பின்பு நிஜ காதலர்களாகிய நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். இதையடுத்து ஆல்யா க ர் ப்பமாக இருந்த நிலையில் கடந்த மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இருவரும் சமூக வலைத்தளங்களில் […]Read More
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கேரள பெண் மருத்துவர்கள் சேர்ந்து வெளியிட்ட நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் கேரளாவை விட்டுவைக்காத நிலையில், அங்கு அரசு தீவிரமாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, தற்போது பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. அங்கு தற்போது 173 பேருக்கு மட்டுமே தொ ற்று உள்ளது. அவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவார்கள் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]Read More
அழகிய இளம் பெண் ஒருவர் பாடிய பாடல் சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது. “தென்றல் வந்து தீண்டும் போது..” பாடலின் இடையில் உள்ள வரிகளை பாடி பார்வையாளர்கள் அனைவரையும் கிரங்கடித்துள்ளார். குறித்த பெண்ணின் குரல் பாடகர்களுக்கே சவால் விடும் அளவு உள்ளது. இவர் இது போன்று பல பாடல்களை பாடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அது மாத்திரம் அல்ல, அவரின் திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.Read More


